Tuesday, January 20, 2009

உன்னை பிடித்து விடுவதற்கு....

தனிமையின் இருள் சூழ்ந்த இரவுகளில்
மௌன மொழி மட்டுமே சப்தித்த வேளையில்
எங்கோ விழி நிறுத்தி சுயம் இழந்திருக்க

ஓர் குறுந்தகவலில் தனிமை கிழித்து
'என்ன செய்கிறாய்' என கேட்டாயா

உன்னை பிடித்து விடுவதற்கு....

7 comments:

  1. தனிமையின் இருள் சூழ்ந்த இரவுகளில்
    மௌன மொழி மட்டுமே சப்தித்த வேளையில்
    எங்கோ விழி நிறுத்தி சுயம் இழந்திருக்க
    ///
    நல்ல வர்ணனை!!!

    ReplyDelete
  2. தனிமையின் இருள் சூழ்ந்த இரவுகளில்
    மௌன மொழி மட்டுமே சப்தித்த வேளையில்
    எங்கோ விழி நிறுத்தி சுயம் இழந்திருக்க

    ஓர் குறுந்தகவலில் தனிமை கிழித்து
    'என்ன செய்கிறாய்' என கேட்டாயா
    உன்னை பிடித்து விடுவதற்கு

    eppadi paippadi eluthurenga nallla iruku

    ReplyDelete
  3. தனிமையின் இருள் சூழ்ந்த இரவுகளில்
    மௌன மொழி மட்டுமே சப்தித்த வேளையில்
    எங்கோ விழி நிறுத்தி சுயம் இழந்திருக்க

    அருமை....

    ReplyDelete
  4. நன்றி நிலாவன்

    ReplyDelete
  5. இவன் நிறைய எழுதவும்!!
    தேவா..

    ReplyDelete
  6. Hi

    உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

    ReplyDelete