தனிமையின் இருள் சூழ்ந்த இரவுகளில்
மௌன மொழி மட்டுமே சப்தித்த வேளையில்
எங்கோ விழி நிறுத்தி சுயம் இழந்திருக்க
ஓர் குறுந்தகவலில் தனிமை கிழித்து
'என்ன செய்கிறாய்' என கேட்டாயா
உன்னை பிடித்து விடுவதற்கு....
Tuesday, January 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
தனிமையின் இருள் சூழ்ந்த இரவுகளில்
ReplyDeleteமௌன மொழி மட்டுமே சப்தித்த வேளையில்
எங்கோ விழி நிறுத்தி சுயம் இழந்திருக்க
///
நல்ல வர்ணனை!!!
தனிமையின் இருள் சூழ்ந்த இரவுகளில்
ReplyDeleteமௌன மொழி மட்டுமே சப்தித்த வேளையில்
எங்கோ விழி நிறுத்தி சுயம் இழந்திருக்க
ஓர் குறுந்தகவலில் தனிமை கிழித்து
'என்ன செய்கிறாய்' என கேட்டாயா
உன்னை பிடித்து விடுவதற்கு
eppadi paippadi eluthurenga nallla iruku
Thanks thevanmayam and Gayathri
ReplyDeleteதனிமையின் இருள் சூழ்ந்த இரவுகளில்
ReplyDeleteமௌன மொழி மட்டுமே சப்தித்த வேளையில்
எங்கோ விழி நிறுத்தி சுயம் இழந்திருக்க
அருமை....
நன்றி நிலாவன்
ReplyDeleteஇவன் நிறைய எழுதவும்!!
ReplyDeleteதேவா..
Hi
ReplyDeleteஉங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்