Wednesday, January 28, 2009

நீ...


இரவின் தனிமையில்
உடைக்கப்படாத மௌனங்களில்
எழுதப்படாத என் கவிதைகளில்

நீ


நூறு கோடி வார்த்தைகள்
நீ இல்லாததால்
மௌனங்களாய் கரைகின்றது


10 comments:

  1. //நூறு கோடி வார்த்தைகள்
    நீ இல்லாததால்
    மௌனங்களாய் கரைகின்றது//

    அருமையான வரிகள்...

    ReplyDelete
  2. திவ்யா, நிலாவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. முதல் முறையாய் உங்கள் கவிதைகளை வாசிக்கிறேன்.. எல்லாமே நன்றாக இருக்கின்றன.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. நன்றி கார்த்திகைப் பாண்டியன்

    ReplyDelete
  5. இரண்டு கவிதைகளும் அழகிய மௌனங்களாய்...வாழ்த்துக்கள் இவன்

    ReplyDelete
  6. நன்றி புதியவன்

    ReplyDelete
  7. //நூறு கோடி வார்த்தைகள்
    நீ இல்லாததால்
    மௌனங்களாய் கரைகின்றது//

    அனைத்தும் அருமை!

    ReplyDelete