Wednesday, March 25, 2009

தோழி




சிறகுகள் களைந்தாய்
ஒளிவட்டம் தொலைத்தாய்
அமைதி மறந்தாய்
புன்னகை மறைத்தாய்
சினத்தால் சிதறடித்தாய் ( சில சமயம் :) )

கனவுகளை தோளில் சுமந்தபடி
எதையோ தேடி
எங்கோ தொலைந்த பலரை
நிழல்தனில் இருந்து நிஜத்திற்கு மீட்டு எடுத்த

இலக்கணம் மீறிய தேவதை இவள்...

13 comments:

  1. //இலக்கணம் மீறிய தேவதை இவள்...//

    அழகாக முடித்திருக்கிறீர்கள் இவன்...

    ReplyDelete
  2. நல்லா இருக்கு கவிதை! வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வரிகள் அனைத்தும் கலக்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அழகான வரிகள்
    கவிதை அருமை

    ReplyDelete
  5. நன்றி புதியவன்,குடந்தைஅன்புமணி,அபுஅஃப்ஸ,நிலாவன்

    உண்மையில் ஒரு தேவதைக்காக எழுதப்பட்டது :)

    ReplyDelete
  6. //இலக்கணம் மீறிய தேவதை இவள்... //

    super...indha oru vari sema nachunnu irukku...

    ReplyDelete
  7. இலக்கணம் மீறிய தேவதை இவள்// romba nalla irukku

    ReplyDelete
  8. நன்றி இய‌ற்கை

    ReplyDelete
  9. மிக அழகான கற்பனை ;-)

    ReplyDelete
  10. arumaiyaana vaarthai prayogam..

    muthal paththila avaltta pesura maathiri vanthuttu kadaisila "Ival" nu yaaro oruththara paththi pesura maathiri sollirukeengale.. athu mattum konjam idukuthu :))

    ReplyDelete
  11. நன்றி புனிதா. உண்மையில் ஒரு தேவதைக்காக எழுதப்பட்டது :)

    ReplyDelete
  12. நன்றி ஜி கருத்துக்கும் வருகைக்கும்

    ReplyDelete