என்னோட ஜிமெயில்-அ பழைய mails பார்த்துட்டு இருந்தேன். அதுல கிடைத்த சில இவை. எனக்கு மிகவும் பிடித்தவை
இப்போ இந்த படம். எல்லாருக்கும் தெரியும், வள்ளுவர். கன்னியாகுமரில வானத்திற்கு தமிழ் பால் புகட்டி கொண்டு இருக்கும் சிலை. இந்த படம் சமிபத்துல தோழி ஒருத்தி அனுப்பி வெச்சது. இந்த படத்துல அவரு நிக்குற ஸ்டைலில் சிறிது நளினம் இருபதாய் தோன்றியது. இது அந்த கால தோரணையா இல்லை காரணம் என்னவோ தெரிந்தவர் கூறலாம்
Sunday, February 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
too good...
ReplyDeletethanks Divya
ReplyDelete