Tuesday, February 17, 2009

:) ராக்கியின் முன்தினம் :)


எப்போதும் போல்
இயல்பாய் தான் சொல்லி சென்றாள்
நாளை கண்டிப்பாய் வர வேண்டும் என்று

ஏனோ எனக்குள் சிறு நடுக்கம்.....

8 comments:

  1. //எப்போதும் போல்
    இயல்பாய் தான் சொல்லி சென்றாள்
    நாளை கண்டிப்பாய் வர வேண்டும் என்று

    ஏனோ எனக்குள் சிறு நடுக்கம்.....
    //

    கவிதை அருமை...

    ReplyDelete
  2. வரிகளில் ஒரு யதார்த்தம்

    ReplyDelete
  3. புதியவன், அபுஅஃப்ஸர்
    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  4. எப்போதும் போல்
    இயல்பாய் தான் சொல்லி சென்றாள்
    நாளை கண்டிப்பாய் வர வேண்டும் என்று

    ஏனோ எனக்குள் சிறு நடுக்கம்

    eaan sir neenga antha ponna love panrengala ennna?

    ReplyDelete
  5. கவிதை அருமை
    காதல் பன்ரிங்கன்னா
    முதல்லே சொல்லிடுங்க
    ராக்கியின் முதல் நாள் தான்
    யோசிக்கனுமா ...

    ReplyDelete
  6. நன்றி நிலாவன், காயத்ரி, திவ்யா

    ReplyDelete
  7. Hi

    உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

    ReplyDelete