Saturday, February 21, 2009

பார்த்து போன பார்வைகள் எல்லாம்......


நீ இல்லை
பரவாயில்லை

உன் வாசம்
உன் ஸ்பரிசம்
உன் பேச்சு
உன் புன்னகை
உன் கண்ணீர்
உன் கண்கள்
அனைத்தும் இனி நான் காண இல்லை

இப்படி
அனைத்தையும் பறித்து சென்றாய்

பரவாயில்லை

ஆனால் ஏனடி
உன் நினைவுகளை மட்டும்
விட்டு சென்றாய்......

21 comments:

  1. //ஆனால் ஏனடி
    உன் நினைவுகளை மட்டும்
    விட்டு சென்றாய்......

    //

    வார்த்தையில்லை சொல்வதற்கு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கமெண்ட்டில் வேர்ட் வெரிஃபிகாசனை நீக்கவும், நிறைய பின்னூட்டமிடுவதற்கு ஏதுவாக இருக்கும்

    ReplyDelete
  3. வேர்ட் வெரிஃபிகாசனை நீக்க பட்டது

    ReplyDelete
  4. வருகைக்கு வாழ்த்துக்கு கருத்துக்கு நன்றி அபுஅஃப்ஸர்

    ReplyDelete
  5. நீ இல்லை
    பரவாயில்லை

    அனைத்தையும் பறித்து சென்றாய்

    பரவாயில்லை

    ஆனால் ஏனடி
    உன் நினைவுகளை மட்டும்
    விட்டு சென்றாய்......


    கவிதை அருமை ....

    ReplyDelete
  6. என்றும் தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி நிலாவன்

    ReplyDelete
  7. //ஆனால் ஏனடி
    உன் நினைவுகளை மட்டும்
    விட்டு சென்றாய்..//

    alagu:-)

    ReplyDelete
  8. //நீ இல்லை
    பரவாயில்லை

    உன் வாசம்
    உன் ஸ்பரிசம்
    உன் பேச்சு
    உன் புன்னகை
    உன் கண்ணீர்
    உன் கண்கள்

    இல்லையென்றாலும் ப‌ர‌வாயில்லை
    உன் நினைவுக‌ளையாவ‌து விட்டுப்போ..
    நான் உயிர் வாழும் சுவாச‌ம் அதுதான்//


    உங்க‌ க‌விதைக்கு எதிர் க‌விதை:-))

    ReplyDelete
  9. //ஆனால் ஏனடி
    உன் நினைவுகளை மட்டும்
    விட்டு சென்றாய்......//

    பிரிவின் உணர்வுகளை வெளிக்காட்டிய விதம் அற்புதமான...

    ReplyDelete
  10. //ஆனால் ஏனடி
    உன் நினைவுகளை மட்டும்
    விட்டு சென்றாய்..//

    alagu:-)

    //நீ இல்லை
    பரவாயில்லை

    உன் வாசம்
    உன் ஸ்பரிசம்
    உன் பேச்சு
    உன் புன்னகை
    உன் கண்ணீர்
    உன் கண்கள்

    இல்லையென்றாலும் ப‌ர‌வாயில்லை
    உன் நினைவுக‌ளையாவ‌து விட்டுப்போ..
    நான் உயிர் வாழும் சுவாச‌ம் அதுதான்//


    உங்க‌ க‌விதைக்கு எதிர் க‌விதை:-))


    நன்றி இய‌ற்கை. உங்க எதிர் கவிதை அருமையா இருக்கு :)

    ReplyDelete
  11. //ஆனால் ஏனடி
    உன் நினைவுகளை மட்டும்
    விட்டு சென்றாய்......//

    பிரிவின் உணர்வுகளை வெளிக்காட்டிய விதம் அற்புதமான...

    தொடரும் உங்கள் நட்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

    ReplyDelete
  12. Unga kavithai nalla irukku. :)

    //இல்லையென்றாலும் ப‌ர‌வாயில்லை
    உன் நினைவுக‌ளையாவ‌து விட்டுப்போ..
    நான் உயிர் வாழும் சுவாச‌ம் அதுதான்//
    Adhukku iyarkaiyoda edhir kavithai romba nalla irukku.

    ReplyDelete
  13. நன்றி தமிழிசை

    ReplyDelete
  14. காதலிக்கும் போது காதல் தந்தவள், அதன் பிறகு கவிதை தந்தாளோ... நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. நிலாவன்
    தமிழிசைக்கு....
    நல்லாதான் எழுதிக்கிட்டு
    இருந்திங்க ....
    என்னாச்சுங்க ...

    ReplyDelete
  16. தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன்.வ‌ருகையை எதிர்பார்க்கிறேன்:‍)

    ReplyDelete
  17. //ஆனால் ஏனடி
    உன் நினைவுகளை மட்டும்
    விட்டு சென்றாய்......//

    அற்புதம் எப்படி எல்லாம் வெளிக்காட்ட முடிகின்றது பார்த்தீர்களாஅதுதான் பிரிவின் வலிமை!!

    ReplyDelete
  18. thanks anbumani,sundar and ramya

    ReplyDelete